கவி எழுத மூங்கிலே கேட்டேன்
அதோ என் குழலை எடு என்றது...
காற்றை கேட்டேன்
அதுதொடும் வானே கேழ் என்றது...
மிச்சமின்றி என் காதலே கேட்டேன்
நான் பாடும் சொற்களே
கவிதான் என்று சொல்லியது..
சுதந்திர வானில் ஒரு நிமிடம்
வாழ பறக்க குருவியே கேட்டேன்
என்னாலும் உயர முடியும் என்றது..
இதோ நான் தேடும் தமிழே கேட்டேன்
அதுவோ எடுத்துக்கொள்
என்உயிரை தருகிறேன் என்றது..
__________________
Thursday, April 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment