Thursday, April 24, 2008

பேறு கிடைக்க!!!

கண்கள் கசக்கி கடல் மழைக்கொட்ட
காட்டு அருவி வெள்ள மென
கிணற்று தவளை தத்தி தவள
கீற்று கொட்டைகையில் இளம் வண்டுகள்
குட்டி தூக்கம் நான்கு சந்துகளில்
கூடி மக்கள் கைத்தட்டி சிரிக்கையில்
கெட்டு அழியும் செல்வ சோம்பேறிகள்
கேட்காமல் கிடைக்கும் நரகம்
கை தட்டி யமனை அழைக்க
கொன்று குவியும் பிணகுவியல்கள்
கோட்ப்பாட்டில் வாழும் மனங்கள்
கெளதம புத்தரின் போதனையே கடைப்பிடித்து
அஃதே வாழ்ந்தால் பேறு பல கிடைக்கும்..
__________________

0 comments: